சென்னை ஆவடியில் இளைஞர் ஒருவரை காவலர் ஒருவர் உருட்டுக் கட்டையால் தாக்கிய காட்சி இணையத்தில் வைரலான நிலையில், ஆவடி காவல் ஆணையரகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
புதுக்கோட்டை நகராட்சியால் திடீரென போடப்பட்ட வேகத்தடையால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பெண் காவல் ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், எஸ்பி வந்திதா பாண்டே தலைமையிலான அதிகாரிகள் மயானம் வரை ...