மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்ட நிலையில், ஒருகால பூஜை மட்டும் நடத்தப்பட்டது. அதேநேரம், கோயிலுக்குள் செல்ல பொதுமக்களுக்கு ...
பழனி முருகன் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து, பிரதமர் நரேந்திர மோடி பெயரில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.