திருச்சி: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி விபரீத முடிவு – தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது
ஸ்ரீரங்கத்தில் காதலனின் நண்பர் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.