பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், போராட்டப் பேரணியைத் தடுப்பதற்காக, ஆளும்தரப்பு குறைந்தது 4,000 ரேஞ்சர்ஸ், காவல்துறை மற்றும் எல்லைப் படை வீரர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. ஆனாலும், அக்குழு தனது போர ...
டிரம்ப் உத்தரவின் பேரில் ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் மீது 5 மணி நேர அமெரிக்க தாக்குதல்; அதற்கு பதிலாக 'ஆபரேஷன் நஸ்ர்-2' மூலம் பஹ்ரைன் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளால், பேச்சுவார்த்தை தற்காலிகமாக ம ...
கோதுமை மாவு (Flour) போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதற்கான மானியங்களை பாகிஸ்தான் அரசு குறைத்ததே மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.