பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரியதும், அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அவர் கருணை கொலை செய்யப்பட்டதும் பலரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
13 ஆண்டுகள் கோமாவில் இருந்தவருக்கு நீதிமன்ற உத்தரவின்பேரில் கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவரின் பெற்றோர் மகனுக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர்.
கேரளாவில் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாகி உள்ளது. இந்நிலையில், தொற்று நோய்களை பரப்பும் நாய்களுக்கு கருணைக் கொலை செய்ய கேரளாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.