காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமாரின் மாயமான செல்போனை தேடுவதற்காக அவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பச்சை நிறத்தில் கத்தியொன்று அங்கு கிடைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹுப்லி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலரின் மகள் கல்லூரியில் வைத்து கொடூரமாக குத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வசூல்ரீதியாக வெற்றிபெற்று வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், கதை திருட்டுப் புகாரில் சிக்கியிருப்பதுதான் கோலிவுட் கூடாரத்தின் முக்கியச் செய்தியாக உள்ளது.