கனடா பிரதமர் பங்கேற்ற பொதுநிகழ்ச்சியில், காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டது குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு துணை தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செ ...
"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை, ஊடுருவல்காரர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிடுவார்கள்" என பிரதமர் மோடி பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில், பல அரசியல் தலைவர்கள் பிரதமரின் பேச் ...
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வேறொரு வடிவில் தேர்தல் பத்திரத்தை கொண்டு வருவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் ...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நேற்று இரவு கைது செய்தது. அந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று காலை விசாரணைக்க ...
தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.