ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் மறந்து விட்டுச் செல்லும் வைஃபை ஏடிஎம் கார்டுகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
பொன்னேரி பகுதியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாத முதியவரிடம், பணம் எடுத்துதருவதாக கூறி ஏடிஎம் அட்டையை மாற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடிவருகின்றனர்.