கேரளாவின் எர்ணாகுளத்தில் ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் விழுந்ததில், கழுத்து எலும்பு உடைந்து ஒருவர் உயிரிழந்ததற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
கேரளாவில் கொச்சி - எர்ணாகுளம், பனம்பள்ளிநகர், வித்யாநகர் சாலையில், புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.