ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடிய மாற்றுத்திறனாளி சிறுமியை உற்சாகப்படுத்தியுள்ளார் ஆசிரியர் ஒருவர்.. அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆசிரியையை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். இச்சம்பவம் எங் ...
தாய் தந்தையை இழந்த பெண்ணுக்கு பெற்றோர் ஸ்தானத்தில் நின்று திருமணம் செய்து வைத்த தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவ் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
விருதுநகர் ஊராட்சி - நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...