கர்நாடகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மடாதிபதியை போலீசார் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளரையும் கைது செய்து போலீசார் ...
சேலம் அருகே உள்ள பொட்டியபுரம் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர், விடுமுறை நாளில் அரசு அலுவலகத்தைத் திறந்து மது அருந்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் சங்கரின் வீட்டுப் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சங்கர் வீட்டில் இல்லாததால் பூட்டை உடைத்து ஆய்வில் ஈடுபட்டனர்.