உதகை மகிளா நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதை கேட்டவுடன் குற்றவாளி நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் மழையால் தடைபட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. செல்ஃபி எடுத்து மகிழ்ந்தபடி சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.
உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள, மரங்களில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டு வருவது இயற்கை ஆர்வலர்களிடம் வரவற்பை பெற்றுள்ளது.