சென்னையில் ஒன்றாக பணிபுரிந்த இளம் பெண்ணை, திருமணம் செய்து கொள்ள மிரட்டி நிர்வாண படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக்ஸ் மாரத்தானில் உகாண்டா சார்பில் பங்கேற்று நாடு திரும்பிய ஓட்டப்பந்த வீராங்கனையை, அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சித்தபிறகு மருத்துவமனையில் 75% தீக்காயங்களுடன் மரணம ...
பஞ்சாபில்,கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் இருந்த தன் மனைவியை கணவன், தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது. போலீசார் விசாரணை.