அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் இளநிலைப் படிப்புகளைப் பயிலும் மாணவர்கள் இனி கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என கேரள அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பெரும்பாலான மக்கள் தயாராகிவிட்ட நிலையில், வறுமையின் பிடியில் இருக்கும் மீனவ கிராம குழந்தைகளின் பொங்கல் பண்டிகை எப்படி இருக்கும் பார்க்கலாம்..