பாடகர் மனோவின் மனைவி அளித்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த போரூர் பகுதியை சேர்ந்த கிருபாகரன் (20) மற்றும் 16 வயது சிறுவனை வளசரவாக்கம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் மாயமான இரண்டு சிறுமிகள் கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதியில் மீட்கப்பட்ட நிலையில், லாட்ஜ் உரிமையாளர் உட்பட ஆண் நண்பர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இது, 158 கி.மீ (98 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக அது ...