சென்னை ஆவடியில் இளைஞர் ஒருவரை காவலர் ஒருவர் உருட்டுக் கட்டையால் தாக்கிய காட்சி இணையத்தில் வைரலான நிலையில், ஆவடி காவல் ஆணையரகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
ஆவடி அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வான் உயர கரும்புகை சூழ கொழுந்து விட்டு எரிந்த தீயை இரண்டுமணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்.
2 ஆவது மாடியில் நின்ற தாயின் பிடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை, குடியிருப்பு வாசிகளே பத்திரமாக மீட்டனர். அவரிடம் நமது செய்தியாளர் விக்னேஷ் முத்து நடத்திய உரையாடலை வீடியோவில் பார்க்கலாம்.