மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுமி மீட்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இரண்டரை வயதுப் பெண்குழந்தை 52 மணி நேரத்திற்குப் பிறகு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டது. பின்னர், மருத்துவச் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழை ...