மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மதரீதியான சர்ச்சைகள் தேசிய அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று அரசியல் ரீதியாக சலசலப்பை உண்டாக்கியுள் ...
“ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இத்தேர்தல். நான் இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் இந்த திருவிழாவில் பங்கேற்க வேண்டும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜனின் ஆளுநர் பதவிக்கான ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.