மதுரை மற்றும் திருநெல்வேலியில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக 539 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 967 உணவக உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆ ...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மதுராவில் கோயிலை இடித்துவிட்டு ஒளரங்கசீப் மசூதியைக் கட்டியதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.
மயிலாடுதுரை மாவட்டம் சீர்காழியில் உள்ள குன்னம் ஊராட்சியை சுற்றி உள்ள 9 கிராமங்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் இல்லாத கைப்பம்புக்கு செலவு செய்ததாக கணக்கில் காட்டியுள்ளார்.