கீழ் குறிப்பிடப்படும் 23 வகை நாய்களை வளர்ப்பு பிராணியாக வைத்திருப்போர், உடனடியாக அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது
நாமக்கல் ஹோட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சாப்பிட்ட 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். 2 பேரிடம் விசாரணை நடைபெறும் நிலையில் ஹோட்டலுக்கு சீல் வைத்து ஆட்சியர் நடவடிக்கை
மாணவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர ...
சென்னை: ஓடும் பேருந்தில் படிக்கட்டில் நின்றபடி டிக்கெட் கொடுத்துச் சென்ற நடத்துநர், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான முறையில் அவர் சிகிச்சை பெற்று வருகிற ...
புதிய தலைமுறை டிஜிட்டல் நேர்காணல் பகுதியில் மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் கலந்து கொண்டார். அவரிடம் மிக்ஜாம் புயல்பாதிப்பு, மத்திய குழு வருகை, நாடாளுமன்ற அத்துமீறல் போன்ற பல்வேறு விஷயங்கள் வ ...