தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று “தவெக ஆட்சியமைக்க” ஆதரவு தரவேண்டும் என அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொடைக்கானலுக்கு முதல்வர் ஓய்வுக்காக சென்றுள்ளார்; இனிமேல் அவருக்கு முழு ஓய்வுதான் என தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.