மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி விடுவித்துள்ளது. இந்நிலையில் யானைப்பசிக்கு சோளப்பொறி என்பதுபோல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக மற்றும் திமுகவினர் குற ...
தமிழகத்தில் சேதமடைந்த அரசு பேருந்துகள் இயங்குவது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.