“மாலத்தீவு பொருளாதாரம், சுற்றுலாவையே அதிகம் நம்பியிருப்பதால், இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்” என அந்நாட்டு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பழனியில் அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் காரை வழிமறித்து அதிமுக பிரமுகர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.