மோடிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியு ...
“மாலத்தீவு பொருளாதாரம், சுற்றுலாவையே அதிகம் நம்பியிருப்பதால், இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்” என அந்நாட்டு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பழனியில் அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் காரை வழிமறித்து அதிமுக பிரமுகர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.