2024 ஆம் ஆண்டிற்கான, மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் 94 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கல் செய்ததாகவும், அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் சென்றதாகவும் இணையதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து உண்மை கண்டற ...
“இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கு ஆதாரங்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது புதிய இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு அவரவர் மண்ணிலேயே சமாதி கட ...