Search Results

Accused
webteam
2 min read
மதுரை பெத்தனியாபுரத்தில் திருமணத்தை மீறிய உறவில் பிறந்த பெண்சிசுவை கழிவுநீர் கால்வாயில் வீசிக் கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Police station
webteam
2 min read
அரியலூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கடத்தியது யார்? எதற்காக குழந்தை கடத்தப்பட்டது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்ட ...
உயிரிழந்த  பெண் கவிதா
விமல் ராஜ்
2 min read
ஓசூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் குழந்தை பிறந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட குழந்தையின் தாய் சந்தியா
விமல் ராஜ்
1 min read
தூத்துக்குடியில் சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் நான்கு மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்
விமல் ராஜ்
1 min read
குன்றத்தூரில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Girl baby
webteam
2 min read
பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி அருகே பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தையை குப்பையில் வீசி சென்ற மர்ம நபர்கள். இரண்டு நாட்களாக அழுது உயிருக்குப் போராடிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட பெண்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com