“உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளமாக வைப்பதற்கும், இம்முறை யோசித்து வாக்களியுங்கள்” என காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா கேட்டுக் கொண்டார்.
ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பாஜக தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் சாதிப்பதையும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்ய தவறவில்லை. அதேசமயத்தில் இந்த விவகாரம் பாஜகவிற்கு ஏற்கெனவே தெரியும் என்றும் ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர்.
இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவு பெறுவது முதல் வெற்றியை கோட்டை விட்ட சிஎஸ்கே அணி வரை பல முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.