கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தந்தையுடன் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி, கடல் சீற்றம் காரணமாக தற்போது வரை மீட்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
“வெளியான அமோனியாவில் பெரும்பகுதியை கடல் வாங்கிக்கொண்டதால் மக்கள் உயிர் தப்பினர். இல்லாவிட்டால் பெரும் உயிர் இழப்புகளை எண்ணூர் மக்கள் சந்தித்து இருப்போம். உயிர் சேதம் ஏற்பட்டால்தான் இதுபோன்ற பிரச்சனைகள ...
தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் தொடர் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் க ...
இலங்கை கடற்படையினரின் தொடர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகளை ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவ சங்க அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.