பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்நாட்டு மக்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துப்படுகிறது. இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். அதன்பின்னர் பேசிய அவர், கொரோனா வைரஸை வெல்லவும், உயிரை காப்பாற்றவும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com