ஈராக்கில்‌ அமெரிக்க ‌படைகள் மீண்டும் வான்வழி தாக்குதல்

ஈராக்கில்‌ அமெரிக்க ‌படைகள் மீண்டும் வான்வழி தாக்குதல்
ஈராக்கில்‌ அமெரிக்க ‌படைகள் மீண்டும் வான்வழி தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்க படை‌கள் மீண்டும் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈராக் ராணுவ வாகனம் மீது குறிவைத்து வான் வழியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாத் விமான நிலையத்தில் நேற்று அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ அதிகாரி சுலைமானி கொல்லப்பட்டார். இந்நிலையில் ஈராக் ராணுவ கமாண்டர் ஹசெத் அனைத்து வீரர்களை போருக்கான தயார் நிலையில் இருக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஈராக்கில் அமெரிக்க படை‌கள் மீண்டும் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹசெத்தை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது என ஈராக் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ள‌ன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com