கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்

கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்
கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்

ஃபைசர் - பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு பிரட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஃபைசர் - பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு பிரட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒப்புதலை அடுத்து பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் ஃபைசர் - பயோன்டெக் தடுப்பூசி மக்களுக்கு போடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பூசி கண்டுபிடித்து அதற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு பிரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com