பாகிஸ்தானின் மினாரி பூங்காவில் நடந்த சுதந்திர தின விழாவின்போது, அந்த இளம் பெண், தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த பெண்ணுக்கு சில இளைஞர்கள் தொல்லை கொடுக்கத் தொடங்கிய நிலையில், கூட்டத்தில் இருந்த மற்றவர்களும் சேர்ந்து அந்த பெண்ணை துன்புறுத்தினர்.