”தண்ணீர்தான் பிரச்னை” தீவிரமாக பரவும் காலரா நோய்.. தென்னாப்பிரிக்காவின் கௌடெங் நகரில் 15 பேர் பலி

சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தின் காரணாமாகவே காலரா நோய் பரவி இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் மக்கள்.

தென்னாப்ரிக்காவின் கௌடெங் நகரில் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் தாக்கியதில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தின் காரணாமாகவே காலரா நோய் பரவி இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர் மக்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com