நடுவானில் விமானியின் அறிவிப்பால் பதற்றமடைந்த பயணிகள்... நடந்தது என்ன?

ரஷ்யாவில் 167 பயணிகளுடன் பறந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது. விமானிகளின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லேசான பயணிகள் காயமடைந்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com