ஈரான்: பாக்தாத் விமான நிலையம் அருகே ராக்கெட் தாக்குதல்..!

ஈரான்: பாக்தாத் விமான நிலையம் அருகே ராக்கெட் தாக்குதல்..!
ஈரான்: பாக்தாத் விமான நிலையம் அருகே ராக்கெட் தாக்குதல்..!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. தூதரகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடமான பசுமை மண்டத்தில் இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காலியான இடத்தில் விழுந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் முக்கிய இடத்தில் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இது என ஈராக் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதலே ஈரானில் ஒருவித பதட்டமான நிலை உள்ளது. ஜனவரியில், ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமான் கொல்லப்பட்டார். அடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் உருவாகியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com