காபூலுக்கு இனி விமானங்கள் செல்லாது - பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

காபூலுக்கு இனி விமானங்கள் செல்லாது - பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவிப்பு
காபூலுக்கு இனி விமானங்கள் செல்லாது - பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் உடனான விமான போக்குவரத்தை நிறுத்தி கொள்வதாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் மட்டுமே விமானங்களை இயக்கி வந்தது. இந்நிலையில் தலிபான்கள் , விமானிகள் மற்றும் பணியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், விமான பயணக் கட்டணத்தை குறைக்கும்படி நிர்பந்திப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் காபூலுக்கு இனி விமானங்கள் செல்லாது என அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com