எல்லையில் படையைக் குவித்து உக்ரைனை உக்கிரமாக்கும் ரஷ்யா

எல்லையில் படையைக் குவித்து உக்ரைனை உக்கிரமாக்கும் ரஷ்யா

எல்லையில் படையைக் குவித்து உக்ரைனை உக்கிரமாக்கும் ரஷ்யா
Published on
உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்படுவது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் நேட்டோ படைகள் அனுமதிக்கப்படாது என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஏற்கனவே உறுதி அளித்திருந்தது. எனினும், உக்ரைன் அருகே ரஷ்ய எல்லையில் ஆயுதங்களுடன் 70 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், அடுத்த மாதத்தில் உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவக்கூடும் எனக் கருதி, ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் பேச அமெரிக்க அதிபர் பைடன் முடிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com