\

"போருக்கு பின் காஸாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ஏற்கும்.." - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், காஸா உடனான போர் முடிவுக்கு வந்தவுடன் காஸாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com