சவூதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலருக்கு கடந்த 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து தங்களை காப்பாற்றும்படி வீடியோ பதிவிட்டு உதவி கோரியுள்ளனர்.
சவூதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலருக்கு கடந்த 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து தங்களை காப்பாற்றும்படி வீடியோ பதிவிட்டு உதவி கோரியுள்ளனர்.