பாத்திரத்திற்குள் சிக்கிய குழந்தையின் ‌தலை... பத்திரமாக மீட்பு

பாத்திரத்திற்குள் சிக்கிய குழந்தையின் ‌தலை... பத்திரமாக மீட்பு
பாத்திரத்திற்குள் சிக்கிய குழந்தையின் ‌தலை... பத்திரமாக மீட்பு

சீனாவில் பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

ஹூனான் மாகாணத்திலுள்ள சாங்ஷா‌ நகரில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை பாத்திரத்திற்குள் தலையை விட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக தலை முழுவதும் பாத்திரத்திற்குள் சிக்கிக்கொண்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், தீயணைப்புத்துறையினருக்கு தக‌வல் அளித்தனர்.

தகவலறிந்து‌ வந்த மீட்புப்படையினர் நீண்டநேரம் போராடி பாத்திரத்திடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com