இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு ! - என்ன நடந்தது பேரணியில்?

இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு ! - என்ன நடந்தது பேரணியில்?

இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு ! - என்ன நடந்தது பேரணியில்?
Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பேரணி வஜிராபாத்தில் நடந்துகொண்டிருந்த போது, பேரணியாக சென்ற கண்டெய்னர் லாரி மீது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்தில் இம்ரான் கான் உட்பட முக்கிய நிர்வாகிகள் சிலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த கூடுதல் தகவலை காண - 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com