குமுறும் எரிமலை: வீடுகளை விட்டு வெளியேற மக்கள் மறுப்பு

குமுறும் எரிமலை: வீடுகளை விட்டு வெளியேற மக்கள் மறுப்பு
குமுறும் எரிமலை: வீடுகளை விட்டு வெளியேற மக்கள் மறுப்பு

பாலி தீவில் எரிமலை குமுறி வருவதால் மக்களை வெளியேற்ற இந்தோனேஷிய அரசு முயற்சித்தும், மக்கள் வெளியேற மறுத்து வருகின்றனர்.

இந்தோனேஷியாவில் பாலி தீவில் எரிமலை அச்சுறுத்தல் இருந்தாலும் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர். ஆகுங் (Agung) எரிமலையில் இருந்து தினமும் கரும்புகை வெளியேறிவருகிறது. இந்த நிலையில் சுற்றுபுற மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தாலும் அப்பகுதி ‌மக்கள் சொந்த ஊரை விட்டு வெளியேற மறுக்கின்றனர். இதனால் இந்தோனேஷிய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com