ஆப்கானில் கொடூர தாக்குதல் - குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானில் கொடூர தாக்குதல் - குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானில் கொடூர தாக்குதல் - குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலி
Published on

ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் சர்-இ-புல் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் திடீரென மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தினர். 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைக்கப்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் உடல்கருகி பலியானார்கள். கொடூரமான முறையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஆப்கானின் 7 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டதாக அம்மாகாண ஆளுநர் ஜபியுல்லா அமானி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை தலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பினர் குழுவாக இணைந்து செயல்பட்டுள்ளதாக அமானி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலால் அங்கும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com