சுழன்று அடித்த சூறாவளி... கடல் நீரில் மிதந்த கார்கள்... அலறிய பொதுமக்கள்

பிரேசில் நாட்டில் சான்ட்டா கேட்டரினா மாகாணத்தின் கடற்கறையோரம் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு வீசிய சூறாவளி காற்றால் கடல் அலைகள் எழும்பி கடல் நீர் சாலைக்குள் புகுந்தது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மிதந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com