இந்தியாவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: சீனா

இந்தியாவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: சீனா

இந்தியாவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: சீனா

இந்தியாவிலுள்ள தனது நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சீனா மீண்டும் அறிவுரை வழங்கியுள்ளது. 

இந்திய-சீன எல்லையில் போர் பீதி நிலவி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள சீனர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு ஜுலை மாதம் 8ம் தேதி, சீனா அறிவுரை வழங்கியிருந்தது. 

இந்நிலையில், தற்போது இந்தியாவில் இருக்கும் சீனர்களுக்கு மீண்டும் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியாவில் இயற்கைப் பேரிடர்கள், போக்குவரத்து விபத்துகள், தொற்றுநோய்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதால் சீனர்கள் அடிக்கடி பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படியும் சீனா தெரிவித்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com