உலகம்
எல்லா வழிகளும் அடைப்பு; காஸாவில் தண்ணீர் சுத்தமாக இல்லை! தாகத்தில் ஏங்கி தவிக்கும் 20 லட்சம் மக்கள்
காஸா பகுதியில் 20 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விதமான குடிநீர் ஆதார வழிகளையும் இஸ்ரேல் அடைத்துவிட்டதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
