“கல்யாணத்துக்கு அப்புறம் பாட மாட்டேன்னு யாரு சொன்னாங்கனு தெரியல..!” #SingerSriVardhini #MusicDay

பல ஹிட் பாடல்களை கொடுத்த பாடகியும் இசையமைப்பாளர் தமனின் மனைவியுமான ஸ்ரீ வர்த்தினி, இசையுடனான தன் வாழ்க்கை, திருமணத்துக்கு பிறகான கேரியர் ப்ரேக்கை கையாண்டது எப்படி, வித்யாசாகர், இளையராஜாவுடனான தனது நினைவுகள் என்னென்ன என்பதை பகிர்ந்துக்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com