”வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம்” - முதல்வர் அறிவிப்பு

”வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம்” - முதல்வர் அறிவிப்பு
”வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம்” - முதல்வர் அறிவிப்பு

வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி 'புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள்' கொண்டாடப்படும் எனவும் அறிவிகக்ப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com