கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்: நோயாளிகள் அவதி

கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்: நோயாளிகள் அவதி

கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்: நோயாளிகள் அவதி
Published on
சென்னை கே.கே.நகரிலுள்ள அரசு புறநகர் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நோயாளிகளும், உடனிருப்பவர்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மருத்துவமனை வார்டுகளுக்குள் புகுந்துள்ள தண்ணீர் விரைவில் வடியும் என சிறப்பு கண்காணிப்பு அதிகாரி விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com