கேரள எல்லையையொட்டிய பகுதியில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்

கேரள எல்லையையொட்டிய பகுதியில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்
கேரள எல்லையையொட்டிய பகுதியில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கேரள எல்லையில் கனமழை பெய்தது. தமிழக கேரள எல்லையான ஆரியங்காவு, தென்மலை, புனலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் 3 வீடுகளும் நீரில் மூழ்கியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com